Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு: எங்கு தெரியுமா?

ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு: எங்கு தெரியுமா?
, செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (17:34 IST)
சிங்கப்பூரில் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி 1,111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 9,125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
எனவே, நிலையை கட்டுக்குள் கொண்டுவர மே 4 வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது ஜூன் 1 வரை நீட்டிக்கப்படுவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ அறிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஜமான் குடும்பத்தை காப்பாற்ற பாம்புடன் சண்டை போட்ட நாய்: மதுரையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்