Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்கு ஆக்ஸிஜனை அனுப்பிய சிங்கப்பூர்! – விமானத்தில் வந்தடைந்தது!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (11:32 IST)
இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சிங்கப்பூர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அனுப்பியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதனால் இந்திய அரசு பல நாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி எந்திரங்களை வாங்க திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு உதவ பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க சிங்கப்பூர் அரசு 256 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அனுப்பியுள்ளது. சிங்கப்பூர் அமைச்சர் மாலிகி ஓஸ்மான் அந்நாட்டு விமானப்படையின் சி-130 ரக விமானங்களில் ஆக்ஸிஜனை அனுப்பி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் பதவியை பறித்து அப்பாவுக்கு பதவி கொடுத்த மாயாவதி.. உபியில் பரபரப்பு..!

இன்று முதல் பிளஸ் 2 தேர்வு தொடக்கம்.. தவெக தலைவர் விஜய் மாணவர்களுக்கு வாழ்த்து..!

கட்ட முடியாத கடன்.. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் திவாலானது!

இனி ஆங்கிலம் மட்டும்தான் அமெரிக்காவின் மொழி! - ட்ரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

என் மகள் சாவுக்கு காங்கிரஸ் தான் காரணம்.. சூட்கேஸில் பிணமாக இருந்த பெண்ணின் தாய் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments