Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி சூட்டில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பலி! - அதிர்ச்சியில் ஜப்பான்!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (14:59 IST)
கடற்படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த முன்னாள் ஜப்பான் பிரதர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே. இவர் இன்று ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டபோது அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷின்சோவை சுட்டது கடற்படை வீரர் ஒருவர் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஜப்பானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments