Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் பல்வேறு நாடுகள் கடலில் மூழ்கும் அபாயம்; அதிர்ச்சியூட்டும் ஆய்வின் தகவல்

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (11:37 IST)
அண்டார்டிகாவில் உள்ள ராட்சத பனிப்பாறையான ராட்டன் உருக தொடங்கிவிட்டதால்,  கடலின் நீர்மட்டம் 9.8 அடி உயர்ந்து பல்வேறு நாடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அண்டார்டிகாவில் பல பனிப்பாறைகள் மிதக்கின்றன. அவை பருவநிலை மாற்றம் காரணமாக மெல்ல மெல்ல உருகி வருகின்றன. அந்த வகையில் ராட்சத பனிப்பாறையான ‘ராட்டன்’ என்ற பனிப்பாறை பருவநிலை மாற்றத்தால் மெல்ல உருகி வருகிறது.
 
இந்நிலையில் நாசா ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் ராட்சத பனிப்பாறை உருகுவதால் கடலின் நீர்மட்டம் 9.8 அடி வரை உயரும் என தெரிவித்துள்ளது. மேலும் இதனால் பல்வேறு நாடுகள், கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments