Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடபாவமே...கிரிக்கெட் விளையாட்டில் தகராறு : 7 பேர் பலி...

Webdunia
சனி, 24 நவம்பர் 2018 (17:36 IST)
பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்த போது ஏற்பட்ட தகராறில் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் என்றாலே தொட்டத்துக்கெல்லாம் துப்பாக்கி ஏந்தியும் குண்டுகள் வெடிக்கும் நாடாகவே அறியப்பட்டதாக உள்ளது.
 
இந்நிலையில் சிறுவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது அவர்களுக்குள் தகராறு  ஏற்படவே அது பெற்றோர்களிடத்தில் சென்றது. சிறுவர்களின் பெற்றோர்களும் தாம் வைத்திருந்த துப்பாக்கியால் ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டனர். இந்த தாக்குதலில் ஏழு பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments