Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் பயப்படுறாங்க.. முதல் ஊசிய எனக்கு போடுங்க! – முன்வந்த ஆஸ்திரேலிய பிரதமர்!

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (11:06 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு பிரதமரே முதல் தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி வழங்குவதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என்ற பதட்டம் காரணமாக மக்கள் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்குவதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னோட்டமாகவும், மக்களிடையே உள்ள பீதியை குறைக்கும் விதமாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இன்று தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments