Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறக்கப்படாது !

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (23:17 IST)
கொரோனா வைரஸ்.உலகில் பெரும் உயிரிழப்புகளையும் மோசமான பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் வரை  அங்குள்ள பள்ளிகள் திறக்கப்படாது என அந்நாட்டு அரசுகள் தெரிவித்துள்ளது.

அதேநேரம் பிலிப்பைன்ஸில் உள்ள பள்ளிகளில்  பயிலும் குழந்தைகளுக்கு ஆன்லைன் மற்றும்  தொலைக்காட்சி மூலம் ஆகஸ்ட் மாதம் முதல் வகுப்புகள் நடத்தப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இணையவழி வசதி இல்லாத பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு வழங்க ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments