Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபரீத விளையாட்டை வேடிக்கை பார்த்த தலைமை ஆசிரியர்; பள்ளி மாணவர் பலி!

Webdunia
ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (18:46 IST)
பாகிஸ்தான் பள்ளியில் அறைந்து விளையாடிய மாணவர்களின் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ஒருவரையொருவர் அறைந்து விளையாடும் விபரீத விளையாட்டு பிரபலமாக உள்ளது.
 
அரசு பள்ளியில் இடைவேளையின் போது பிலால் மற்றும் ஆமீர் என்ற மாணவர்கள் ஒருவரையொருவர் பலமாக அறைந்தபடி விளையாடினர். இந்த விளையாட்டை பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட எல்லோரும் வேடிக்கை பார்த்துள்ளனர்.
 
விளையாடி கொண்டிருக்கும் போதும் இருவரும் ஆவேசமாக அறைந்து கொண்டனர். அப்போது பிலால் அடி தாங்க முடியாமல் மயங்கி விழுந்தான். இதில் பிலால் உயிரிழந்தான். தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments