Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபரீத விளையாட்டை வேடிக்கை பார்த்த தலைமை ஆசிரியர்; பள்ளி மாணவர் பலி!

Webdunia
ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (18:46 IST)
பாகிஸ்தான் பள்ளியில் அறைந்து விளையாடிய மாணவர்களின் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ஒருவரையொருவர் அறைந்து விளையாடும் விபரீத விளையாட்டு பிரபலமாக உள்ளது.
 
அரசு பள்ளியில் இடைவேளையின் போது பிலால் மற்றும் ஆமீர் என்ற மாணவர்கள் ஒருவரையொருவர் பலமாக அறைந்தபடி விளையாடினர். இந்த விளையாட்டை பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட எல்லோரும் வேடிக்கை பார்த்துள்ளனர்.
 
விளையாடி கொண்டிருக்கும் போதும் இருவரும் ஆவேசமாக அறைந்து கொண்டனர். அப்போது பிலால் அடி தாங்க முடியாமல் மயங்கி விழுந்தான். இதில் பிலால் உயிரிழந்தான். தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments