Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் அப்பில் எமோஜி அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை: சவுதி அரேபியா அறிவிப்பு!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (17:49 IST)
வாட்ஸப்பில் எமோஜி அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
வாட்ஸ் அப்பில் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு எமோஜி அனுப்பும் வழக்கம் உலகம் முழுவதும் உள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் வாட்ஸப்பில் அனுமதி இன்றி சிவப்புநிற ஹார்ட் எமோஜி மெசேஜை அனுப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் அது குறித்து புகார் அளித்தால் அனுப்பியவருக்கு 2 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி ஒரு லட்சம் சவுதி ரியால் அபராத தொகையை கட்ட வேண்டும் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது
 
 எனவே வாட்ஸ் அப்பில் சிகப்பு இதய எமோஜி அனுப்பும் முன் பல முறை யோசிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments