Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் அப்பில் எமோஜி அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை: சவுதி அரேபியா அறிவிப்பு!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (17:49 IST)
வாட்ஸப்பில் எமோஜி அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
வாட்ஸ் அப்பில் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு எமோஜி அனுப்பும் வழக்கம் உலகம் முழுவதும் உள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் வாட்ஸப்பில் அனுமதி இன்றி சிவப்புநிற ஹார்ட் எமோஜி மெசேஜை அனுப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் அது குறித்து புகார் அளித்தால் அனுப்பியவருக்கு 2 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி ஒரு லட்சம் சவுதி ரியால் அபராத தொகையை கட்ட வேண்டும் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது
 
 எனவே வாட்ஸ் அப்பில் சிகப்பு இதய எமோஜி அனுப்பும் முன் பல முறை யோசிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளையாட்டு மைதானத்தில் நடந்த 'ஆபரேஷன் சிந்துர்.. இந்திய அணி வெற்றிக்கு மோடி வாழ்த்து..!

கரூர் துயரம்.. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்கள் என்னென்ன?

கரூர் துயர சம்பவம்: ஐ.ஜி. தலைமையில் சிறப்புக் குழு விசாரணை

விஜய் பிரச்சாரத்தில் சதி நடந்திருக்கிறது.. நீதிமன்றத்தை நாடிய தவெக! - நாளை விசாரணை!

இதெல்லாம் சந்தேகத்த கிளப்புது...' கரூர் பிரச்சார கூட்ட சம்பவம் குறித்து ஈபிஎஸ் கேள்வி...!

அடுத்த கட்டுரையில்
Show comments