Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைக்ரோசாப்ட் நிறுவன தலைவராக சத்யா நாதெள்ளா நியமனம்!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (12:47 IST)
மைக்ரோசாப்ட் செயல் அதிகாரியாக இருந்து வரும் சத்யா நாதெள்ளா தற்போது மைக்ரோசாப்ட் நிறுவன தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உலக பிரபலமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல் அதிகாரியாக இருந்து வருபவர் இந்தியாவை சேர்ந்த சத்யா நாதெல்லா. இவர் மைக்ரோசாப்ட் சி.இ.ஓவாக பதவியேற்றபோது மைக்ரோசாப்டின் மொபைல் பிரிவு, தேடுபொறி என்ஜின் ஆகியவை வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில் கள்வுட் ஸ்டோரேஜ் போன்றவற்றின் பக்கம் கவனத்தை திருப்பி நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றவர் சத்யா.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக முன்னதாக பில்கேட்ஸ் மற்றும் ஜான் தாம்சன் ஆகியோர் மட்டுமே பதவி வகித்திருந்த நிலையில் முதன்முதலாக இந்தியரான சத்யா நாதெள்ளா தலைவர் பதவியை ஏற்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments