Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைக்ரோசாப்ட் நிறுவன தலைவராக சத்யா நாதெள்ளா நியமனம்!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (12:47 IST)
மைக்ரோசாப்ட் செயல் அதிகாரியாக இருந்து வரும் சத்யா நாதெள்ளா தற்போது மைக்ரோசாப்ட் நிறுவன தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உலக பிரபலமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல் அதிகாரியாக இருந்து வருபவர் இந்தியாவை சேர்ந்த சத்யா நாதெல்லா. இவர் மைக்ரோசாப்ட் சி.இ.ஓவாக பதவியேற்றபோது மைக்ரோசாப்டின் மொபைல் பிரிவு, தேடுபொறி என்ஜின் ஆகியவை வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில் கள்வுட் ஸ்டோரேஜ் போன்றவற்றின் பக்கம் கவனத்தை திருப்பி நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றவர் சத்யா.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக முன்னதாக பில்கேட்ஸ் மற்றும் ஜான் தாம்சன் ஆகியோர் மட்டுமே பதவி வகித்திருந்த நிலையில் முதன்முதலாக இந்தியரான சத்யா நாதெள்ளா தலைவர் பதவியை ஏற்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments