Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதின் புதிய அறிவிப்பு: அணு ஆயுத போராக மாறுமா என அச்சம்?

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (12:06 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் 25 நாட்களாக நீடித்து வரும் நிலையில் இந்த போரை உடனடியாக முடிக்க அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
ரஷ்ய அதிபர் புதின் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பால் இந்த போர் அணு ஆயுதப் போராக மாறும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது
 
ராணுவ கமாண்டர்கள் அணு ஆயுதங்களை விமானத்தில் கொண்டு செல்லும் பயிற்சியை மேற்கொள்ளுமாறு புதின் உத்தரவிட்டுள்ளார் இது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது
 
உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா, அணு ஆயுதத்தை பயன்படுத்தும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments