Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.5000 பரிசு மற்றும் ‘நற்கருணை வீரன்’ சான்றிதழ்: முதல்வர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (12:01 IST)
விபத்தினால் காயம் ஏற்பட்டவர்களை காப்பாற்றுபவர்களுக்கு ரூபாய் 5000 பரிசு மற்றும் நற்கருணை வீரன் என்ற சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 
 சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்து உயிரை காக்கும் நல்ல உள்ளங்களுக்கு நற்கருணை வீரன் என்று நற்சான்றிதழ் அளிக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின்  தெரிவித்துள்ளார் 

மேலும் விபத்தினால் காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்றும் நபருக்கு  5 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ள. முதல்வரின் இந்த  அறிவிப்புக்கு சட்டசபையில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சேராத இடம்தனில் சேர்ந்து தீராத பழிக்கு உள்ளான எடப்பாடியார்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

முன்னாள் பிரதமர் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலிய வழக்கு: சாகும் வரை சிறை என தீர்ப்பு..!

என்னுடைய பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை: தேஜஸ்வி யாதவ் அதிர்ச்சி தகவல்..!

திருமண செய்ய மறுத்ததால் பெண் வீட்டிற்கு தீ வைத்த நபர்.. 3 பேர் தீக்காயம் ஒருவர் கவலைக்கிடம்..!

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments