ரூ.5000 பரிசு மற்றும் ‘நற்கருணை வீரன்’ சான்றிதழ்: முதல்வர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (12:01 IST)
விபத்தினால் காயம் ஏற்பட்டவர்களை காப்பாற்றுபவர்களுக்கு ரூபாய் 5000 பரிசு மற்றும் நற்கருணை வீரன் என்ற சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 
 சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்து உயிரை காக்கும் நல்ல உள்ளங்களுக்கு நற்கருணை வீரன் என்று நற்சான்றிதழ் அளிக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின்  தெரிவித்துள்ளார் 

மேலும் விபத்தினால் காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்றும் நபருக்கு  5 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ள. முதல்வரின் இந்த  அறிவிப்புக்கு சட்டசபையில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments