Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா வைரஸ்: தனிமைப்படுத்தப்பட்ட ஆந்தை!!

கொரோனா வைரஸ்: தனிமைப்படுத்தப்பட்ட ஆந்தை!!
, சனி, 11 ஏப்ரல் 2020 (16:40 IST)
ரஷ்யாவில் கொரோனா பீதியால் ஆந்தை ஒன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் உள்ள கட்டடத்துக்குள் ஆந்தை ஒன்று சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தது. 
 
இந்த ஆந்தை மீட்கப்பட்டு தற்போது 40 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.  40 நாட்கள் கழித்து ஆந்தையை விடுவிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா தடுப்புக்கு ரூ. 1000 கோடி நிதி தேவை : பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை !