Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய சொகுசு படகை சிறை பிடித்த அமெரிக்கா: பெரும் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (16:57 IST)
ரஷ்ய சொகுசு படகை சிறை பிடித்த அமெரிக்கா: பெரும் பரபரப்பு!
ரஷ்ய தொழிலதிபருக்கு சொந்தமான சொகுசு படகை அமெரிக்கா சிறை வைத்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த மாதம் மெக்சிகோவில் இருந்து பிஜி நாட்டிற்கு வந்த 350 அடி நீளமுள்ள சொகுசு படகு ஒன்றை அந்நாட்டின் துறைமுகத்தில் சிறை பிடிக்கப் பட்டது 
 
ஆனால் அந்த படகை பராமரிக்க முடியாது என்பதால் அந்நாட்டு நீதிமன்றம் அனுப்பிவிட உத்தரவிட்டது. இதனையடுத்து அந்த படகு அமெரிக்கா கொண்டுவரப்பட்டு அமெரிக்காவில் தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக ரஷ்ய தொழிலதிபருக்கு சொந்தமான சொகுசு படகை அமெரிக்கா சிறைப்பிடித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments