Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதினை கைது செய்தால் ஜெர்மனி மீது போர்: - ரஷ்ய முன்னாள் அதிபர் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (18:56 IST)
ரஷ்யா அதிபர் புதினை கைது செய்தால் ஜெர்மனி மீது போர் தொடுப்போம் என முன்னாள் ரஷ்ய அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெர்மனியில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதினை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து முன்னாள் ரஷ்ய அதிபர் கூறிய போது புதினை கைது செய்ய முயற்சிப்பது ரஷ்யா மீதான போர் அறிவிப்பாகவே கருதப்படும் என்றும் புதினை கைது செய்தால் ஜெர்மனி மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
உக்ரைன் போரின் போது குழந்தைகளை நாடு கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு புதினை கைது செய்ய ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த நிலையில் ரஷ்யா முன்னாள் அதிபரின் இந்த எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா மற்றும் ஜெர்மனியிடையே போர் மூண்டால் அது உலகப்போராக மாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க கூல்ட்ரிங்க்ஸ், உணவுகளுக்கு தடை! தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் அதிரடி முடிவு!

8 மாவட்டங்களில் காத்திருக்குது மழை! எந்தெந்த மாவட்டங்களில்?

505 வாக்குறுதிகளில் 66 மட்டும்தான் நிறைவேற்றம்.. வெள்ளை அறிக்கை குடுங்க! - அன்புமணி ராமதாஸ்!

1 சவரன் 31 ஆயிரம்தான்..! அறிமுகமாகும் 9 கேரட் தங்கம்! - வாங்கலாமா? என்ன ரிஸ்க்?

போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வடக்கு தொழிலாளர்கள்! - காட்டுப்பள்ளியில் கைது நடவடிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments