ரஷ்யாவில் இருந்து பூனைக்குட்டிகளை இறக்குமதி செய்ய தடை!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (07:59 IST)
ரஷ்யாவிலிருந்து பூனைகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உக்ரைன் மீது கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா மீது அமெரிக்கா உள்பட பல நாடுகள் கடுமையான நிபந்தனைகளையும் தடைகளையும் விதித்து வருகின்றன. 
 
அந்த வகையில் தற்போது வந்த தகவலின் படி உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் ரஷ்யாவிலிருந்து பூனைக்குட்டிகளை இறக்குமதி செய்ய தடை என சர்வதேச பூனைகள் அமைப்பு தெரிவித்துள்ளது
 
மேலும் பூனை களுக்கான கண்காட்சியில் ரஷ்யாவின் பூனைகளை அனுமதிக்கவும் தடை விதித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய எடுத்த முயற்சி முறியடிப்பு. FBI தகவல்..!

எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட வயது வரம்பு குறைக்கப்படுகிறதா? கல்லூரி மாணவர்களும் இனி போட்டியிடலாமா?

மீண்டும் ஹிஜாப் சர்ச்சை: கொச்சி பள்ளியில் இருந்து மாணவிகள் விலகல்..!

சிவகாசியில் ரூ.7000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை.. கடந்த ஆண்டை விட ரூ.1000 கோடி அதிகம்..!

சென்னையில் தீபாவளி தினத்தில் வெளுத்து வாங்கும் மழை.. இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments