Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனின் முக்கிய நகரில் படைகளை திரும்ப பெற்ற ரஷ்யா !

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (20:53 IST)
உக்ரைன் நாட்டின் லைமன் நகரைக் கைப்பற்றிய நிலையில் தன் படைகளை ரஷ்யா திரும்ப பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம்  7 மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனின் 4 பகுதிகளை ரஷ்ய வசமானதாக அதிபர் புதின் அறிவித்தார்.

இந்த நிலையில்  ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ள நகரனாக லைமனில் இருந்து தன் படைகளை ரஷ்யா திரும்ப பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இந்ததகவலை  ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த நகரல் உக்ரைன் நாட்டின் தலைவர் கார்க்கிவ்விற்கு தெங்கிழக்கில் சுமார் 160 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

இந்த நகரம் உக்ரைன் நாட்டின் முக்கிய  போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கொள்ளும் தளமாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

 Edited by Sinoj
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த பாலத்தை எவன் கட்டியது? மத்திய பிரதேச பாலத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!

எரியும் கப்பலை கயிறு கட்டி இழுக்க முயற்சிக்கும் இந்திய கடலோர படை.. என்ன காரணம்?

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்??

மோடியிடம் கோரிக்கை வைத்தேன்.. அவர் முடியாது என்று கூறிவிட்டார்: வங்கதேச பிரதமர்

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments