Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பிரதமர் மோடியை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது: புதின் பேட்டி..!

Webdunia
சனி, 9 டிசம்பர் 2023 (10:17 IST)
இந்திய பிரதமர் மோடியை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது என ரஷ்யா அதிபர் புதின் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் 
 
மாஸ்கோவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் பதில் அளித்தபோது ’இந்தியாவின் நலன் இந்திய மக்களை நலம் சார்ந்த விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது. 
 
அவர் யாருக்கும் பயப்பட மாட்டார். மோடியை அச்சுறுத்த முடியும் என்பதை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. உண்மையை சொல்வதென்றால் இந்தியாவின் நலன் சார்ந்த விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் கடினமான முடிவுகளை பார்த்து நான் வியப்பில் ஆழ்ந்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
 ரஷ்ய அதிபர் புதின் அவர்களின் இந்த பேட்டியை ரஷ்ய ஊடகங்களின் தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது என்பதும் இந்திய ஊடகங்களிலும் இந்த செய்தி வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுடன் ஏற்பட்ட புதிய நட்பு.. பாகிஸ்தானை கைவிரித்தது சீனா.. முக்கிய திட்டம் ரத்து..!

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நான் சொல்லவே இல்லை: பிரேமலதா

ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவை வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

GST Reforms: அன்றே சொன்ன ராகுல்காந்தி! இன்றைக்கு செய்த பாஜக அரசு! - வைரலாகும் ட்வீட்!

வடமாநில வெள்ளத்திற்கு இதுதான் காரணம்.. மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments