Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷியா போர் நிறுத்த வேண்டும்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

Webdunia
வியாழன், 5 மே 2022 (21:35 IST)
ரஷியா உக்ரைன் போர் கடந்த 70 நாட்களுக்கு மேல் நடந்து வரும்  நிலையில், ரஷ்யா போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய  ராணுவம் உக்ரைன் மீது படையெடுத்து 70 நாட்களுக்கு மேலாக போரிட்டு வருகிறது.

உக்ரைனில் மரியுபோலை ரஷியா கைப்பற்றியுள்ளது.இதையடுத்து, ரஷியா  அஸ்வோஸ்தால் உருக்கு ஆலையைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், மரியுபோல் நகரத்தின் மீதான ரஷிய தாக்குதல்களை நிறுத்த வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்களை வெளியேற்றும் பொருட்டு ரஷியா போர்   நிறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன், ரஷியா இடையேயான  போர் நிறுத்த தான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக பெலாரஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments