Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷியா போர் நிறுத்த வேண்டும்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

Webdunia
வியாழன், 5 மே 2022 (21:35 IST)
ரஷியா உக்ரைன் போர் கடந்த 70 நாட்களுக்கு மேல் நடந்து வரும்  நிலையில், ரஷ்யா போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய  ராணுவம் உக்ரைன் மீது படையெடுத்து 70 நாட்களுக்கு மேலாக போரிட்டு வருகிறது.

உக்ரைனில் மரியுபோலை ரஷியா கைப்பற்றியுள்ளது.இதையடுத்து, ரஷியா  அஸ்வோஸ்தால் உருக்கு ஆலையைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், மரியுபோல் நகரத்தின் மீதான ரஷிய தாக்குதல்களை நிறுத்த வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்களை வெளியேற்றும் பொருட்டு ரஷியா போர்   நிறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன், ரஷியா இடையேயான  போர் நிறுத்த தான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக பெலாரஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments