Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷியா போர் நிறுத்த வேண்டும்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

Webdunia
வியாழன், 5 மே 2022 (21:35 IST)
ரஷியா உக்ரைன் போர் கடந்த 70 நாட்களுக்கு மேல் நடந்து வரும்  நிலையில், ரஷ்யா போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய  ராணுவம் உக்ரைன் மீது படையெடுத்து 70 நாட்களுக்கு மேலாக போரிட்டு வருகிறது.

உக்ரைனில் மரியுபோலை ரஷியா கைப்பற்றியுள்ளது.இதையடுத்து, ரஷியா  அஸ்வோஸ்தால் உருக்கு ஆலையைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், மரியுபோல் நகரத்தின் மீதான ரஷிய தாக்குதல்களை நிறுத்த வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்களை வெளியேற்றும் பொருட்டு ரஷியா போர்   நிறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன், ரஷியா இடையேயான  போர் நிறுத்த தான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக பெலாரஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால்? பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை..!

இன்று ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்கிறார் பிரதமர் மோடி.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடு..!

1,600-ஐ கடந்த மியான்மர் நிலநடுக்க பலி.. ‘ஆபரேஷன் பிரம்மா’ மூலம் இந்தியா உதவி..!

சென்னையில் இன்று இந்தியா-பிரேசில் கால்பந்து போட்டி: மெட்ரோவில் இலவச பயணம்..!

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments