ஐரோப்பியாவுக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தல்- நார்வே

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (22:12 IST)
உக்ரைன் – ரஷியா இடையே போர் 1 ஆண்டாக தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில்,  ஐரோப்பியாவுக்கு ரஷியா அச்சுறுத்தலாக உள்ளதாக நார்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் போரிட்டு 1 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவராக மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும் தொடர்ந்து நிதி மற்றும் ஆயுத  உதவிகள் செய்து வருகிறது.

இந்த நிலையில், நார்வே நாட்டில் உள் நாடு வெளி நாட்டு புலனாய்வு அமைப்புகள் ) தேசிய பாதுகாப்பு ஆணையம் ஆண்டு மதிப்பீடுகள் அளித்துள்ளது.

இதையடுத்து, ‘’நார்வே ராணுவ அமைச்சர் ஜோர்ன் அரில்ட் கிராம்,  நார்வே மற்றும் ஐரோப்பாவுக்கு ரஷியா நாடு அச்சுறுத்தும் விதமாக உள்ளது. இந்த நாடு மேற்கத்திய நாடுகளுக்கும் நீண்ட காலமாக நீடிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இவரது கருத்து உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை - டி.டி.வி. தினகரன் திடீர் சந்திப்பு: கூட்டணியில் புதிய திருப்பம்?

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

டிஜிட்டல் கைதில் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த எம்.பி.யின் மனைவி.. உடனடியாக மீட்கப்பட்ட பணம்..!

பெண் பத்திரிகையாளரை அவமதித்த பா.ஜ.க. தலைவர்: கேரள பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த கார்.. அரசு தான் பொறுப்பு என கார் ஓனர் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments