Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் 4 நகரங்களில் மாசு அதிகம்: மத்திய அரசு தகவல்..!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (19:01 IST)
தமிழகத்தில் நான்கு நகரங்கள் அதிக மாசடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் நாடு முழுவதும் 131 நகரங்கள் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 
தமிழகத்தைப் பொறுத்தவரை திருச்சி தூத்துக்குடி சென்னை மதுரை ஆகிய நகரங்களில் காற்று மாசு அதிக அளவில் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
23 மாநிலங்களில் 131 நகரங்களில் மாசு அதிகரித்து உள்ளது என்றும் காற்று மாசுபாட்டை குறைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments