டுவிட்டருக்கு தடை விதிக்கப்படும்: ரஷ்யா அரசு எச்சரிக்கை!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (08:26 IST)
கடந்த சில மாதங்களாக டுவிட்டரில் சர்ச்சை ஏற்பட்டு வருவதும் இந்தியா உள்பட பல நாடுகள் டுவிட்டருக்கு எச்சரிக்கை விடுத்து வருவதுமான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது 
 
இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை நீக்க வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது என்றும் ஆனால் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளாததால் இதற்கு மாற்றாக வேறு செயலியை மத்திய அரசை ஏற்படுத்த இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி ரஷ்யாவில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்படும் என ரஷ்ய அரசு எச்சரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட உள்ளடக்க பதிவுகளை நீக்க் வேண்டும் என்றும் அவ்வாறு நீக்காவிட்டால் ரஷ்யாவில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கைக்கு டுவிட்டர் என்ன பதிலளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments