Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய மக்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப தடை: அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (07:45 IST)
கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன
 
மேலும் பொருளாதார தடை, ஏற்றுமதி இறக்குமதி செய்ய தடை, விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தடை, வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை என பல்வேறு தடைகளால் ரஷ்யா நிலைகுலைந்து போயுள்ளது
 
இந்த நிலையில் ரஷ்ய மக்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகளின் பொருளாதார தடைகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் ரஷ்யாவின் பணம் வெளிநாடு செல்லாமல் இருக்கும் நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments