Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவிப்பு

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (17:53 IST)
உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறி வரும் நிலையில், அவர்களை தடுத்து நிறுத்தியதாக ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு வைத்த நியையில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது..

உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் புதின் உத்தரவுப்படி  ரஷ்ய படைகள் போர் 36 வது நாளாகப் போர் தொடுத்து வருகின்றனர்.

உக்ரைனில் தொடர் தாக்குதலா  மரியுபோல் என்ற  நகர் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இங்கு வசித்து வந்த 4 லட்சம் பேர் அகதிகளாக வெறியெறி வருகின்றனர். இன்னும் சுமார் 1.60 லட்சம் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்நிலையில் மரியுபோல் நகரில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறி வரும் நிலையில், அவர்களை தடுத்து நிறுத்தியதாக ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு வைத்த நிலையில், மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments