Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவிப்பு

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (17:53 IST)
உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறி வரும் நிலையில், அவர்களை தடுத்து நிறுத்தியதாக ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு வைத்த நியையில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது..

உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் புதின் உத்தரவுப்படி  ரஷ்ய படைகள் போர் 36 வது நாளாகப் போர் தொடுத்து வருகின்றனர்.

உக்ரைனில் தொடர் தாக்குதலா  மரியுபோல் என்ற  நகர் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இங்கு வசித்து வந்த 4 லட்சம் பேர் அகதிகளாக வெறியெறி வருகின்றனர். இன்னும் சுமார் 1.60 லட்சம் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்நிலையில் மரியுபோல் நகரில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறி வரும் நிலையில், அவர்களை தடுத்து நிறுத்தியதாக ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு வைத்த நிலையில், மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மையாகிறது யமுனை நதி.. பதவியேற்கும் முன்னரே பணிகள் தொடக்கம்..!

ஒரு மணி நேரம் லிப்டில் சிக்கிய கடலூர் காங்கிரஸ் எம்பி.. தீயணைப்பு துறையினர் மீட்பு..

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உதவித்தொகை ரூ.2000.. அண்ணாமலை வாக்குறுதி

அமெரிக்காவில் திடீர் கனமழை.. வெள்ளத்தில் 9 பேர் பலி.. 39,000 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு..!

டெல்லி நில அதிர்வு குறித்து பதட்டம் வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

அடுத்த கட்டுரையில்
Show comments