Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லண்டனில் ஜெகந்நாதர் கோவில் கோயில் கட்ட....இந்திய தொழிலதிபர் ரூ. 250 கோடி நிதியுதவி

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (22:17 IST)
லண்டனில் கோயில் கட்டுவதற்கு இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ. 250 கோடி  நிதியுதவி செய்துள்ளார்.

இந்தியர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய், கனடா, லண்டன் ஆகிய நாடுகளில் அதிகளவில் பரவியுள்ளனர்.

இந்த நிலையில் லண்டனில் குறிப்பிட்ட அளவில் இந்தியர்கள் வசித்து வரும் நிலையில்,  அங்கு  ஜெகன்நாத் கோவில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது.

இதற்குப் பலரும்  நிதியுதவி செய்து வரும் நிலையில், ஒடிஷா மாநிலத்தைச்  சேர்ந்த பைனஸ்ட் என்ற  கம்பெனியின் நிறுவனர்ன் இக்கோவில் கட்டுவதற்கு ரூ.250 கோடி நிதியுதவி செய்துள்ளார்.

மேலும், இந்தக் கோயில் கட்ட ரூ.70 கோடியில், 15 ஏக்கர் நிலம் நிலம்வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 26 காசுகள் உயர்வு.. முழு விவரங்கள்..!

ராமேசுவரம் மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

இன்று 4 நகரில் 100 டிகிரி வெயில்.. இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை..!

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை.. ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை குறித்து ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments