Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறந்துகொண்டிருந்த விமான என்ஜினில் தீ விபத்து.... நடந்தது என்ன?

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (22:13 IST)
நேபாளம்  நாட்டின் காத்மண்டுவில் இருந்து வெளி நாடு புறப்பட்ட விமானம்  ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

நேபாளம் நாட்டில் தலைநகர் காத்மண்டுவில் இருந்து ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் பகுதிக்குப் புறப்பட்டுச் சென்ற பிளை துபாய் விமானம் 576( போயிங் 737-800) விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விமானம் புறப்பட்டு வானில் பறந்த சில  நிமிடங்களில் அதன் எஞ்சினில் தீப்பிடித்தது. உடனடியாக விமானக்கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அறிவிக்கப்பட்டு, விமானத்தை அவசரகால அடிப்படையில் காத்மண்டு அல்லது தரையில் இறக்க முயற்சி செய்தனர்.

பின்னர் விமானத்தின் கோளாறு சரிசெய்த நிலையில், மீண்டும் விமமானம் துபாய்க்குப் புறப்பட்டுச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments