பறந்துகொண்டிருந்த விமான என்ஜினில் தீ விபத்து.... நடந்தது என்ன?

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (22:13 IST)
நேபாளம்  நாட்டின் காத்மண்டுவில் இருந்து வெளி நாடு புறப்பட்ட விமானம்  ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

நேபாளம் நாட்டில் தலைநகர் காத்மண்டுவில் இருந்து ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் பகுதிக்குப் புறப்பட்டுச் சென்ற பிளை துபாய் விமானம் 576( போயிங் 737-800) விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விமானம் புறப்பட்டு வானில் பறந்த சில  நிமிடங்களில் அதன் எஞ்சினில் தீப்பிடித்தது. உடனடியாக விமானக்கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அறிவிக்கப்பட்டு, விமானத்தை அவசரகால அடிப்படையில் காத்மண்டு அல்லது தரையில் இறக்க முயற்சி செய்தனர்.

பின்னர் விமானத்தின் கோளாறு சரிசெய்த நிலையில், மீண்டும் விமமானம் துபாய்க்குப் புறப்பட்டுச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனிச்சாமி முதல்வர்.. விஜய் எதிர்கட்சி தலைவர்!. டீல் பேசும் பாஜக?..

ஒருவேளை நெதன்யாகு உயிருடன் இருந்தால் அவரை தேடி கண்டுபிடித்து கொல்வோம்: ஈரான் சபதம்

விஜயை சும்மா உட்கார வைத்த சிபிஐ!.. டெல்லியில் நடந்தது என்ன?...

பட்டப்பகலில் நெல்லை பஸ் ஸ்டாண்டில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர்.. பெரும் பரபரப்பு..!

விஜய் ஏமாற மாட்டார் என நினைக்கிறேன்.. என்.டி.ஏவுடன் கூட்டணி குறித்து திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments