Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலையில்லாத இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7200: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (17:18 IST)
வேலை இல்லாத இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு 7200 ரூபாய் உதவித்தொகை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. 
 
இந்த திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாய் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை இல்லாதவர்களுக்கு 400 ரூபாயும் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு மாதம் ரூபாய் 600 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. 
 
இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குடும்ப வருமானம் 72 ஆயிரத்து மேல் இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் ஆதி திராவிட பழங்குடியின விண்ணப்பதாரர்கள் மற்றும் 45 வயது வரை இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மூலம் நடிகையருக்கு கோகைன் விற்றேஎன்: கைதான கெவின் வாக்குமூலம்..!

விசிக பெண் கவுன்சிலர் கத்தியால் குத்தி கொலை.. சென்னை அருகே பதட்டம்..!

ரூ.10 லட்சம் கடன்! ஒரே மாதத்தில் அடைக்க உதவிய AI - அமெரிக்காவில் நடந்த ஆச்சர்ய சம்பவம்!

வடமாநிலங்களில் மழை! உயரத் தொடங்கும் தக்காளி விலை! - இன்றைய நிலவரம்!

பொதுத்துறை வங்கிகளில் 1007 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்! - விண்ணப்பிப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments