Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகளில் ரூ,14 ஆயிரம் கோடி மோசடி விவகாரம் : நிரவ் மோடி கைது?

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (15:09 IST)
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14000 கோடி கடன்பெற்று திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார் வைர வியாபரி நிரவ் மோடி.
இதுகுறித்து இந்திய வழக்கறிஞர்கள் நிரவ்மோடியை இந்தியாவிற்கு கொண்டு செல்ல மனு கோரியிருந்தனர். இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்து வந்த லண்டனின் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் கோர்ட் நிரவ் மோடிக்கு கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது இந்த நிலையில் தற்போது நிரவ்மோடி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments