Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாமியர்கள் கிராமங்களை எரிக்கும் பௌத்தர்கள்

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (16:14 IST)
மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வீடுகளை ராணுவ வீரர்கள், பௌத்தர்கள் எரிக்கின்றனர் என செய்திகள் வெளியாகி உள்ளது.


 

 
மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வாழும் ராகினேவில் உள்ள பாதுகாப்பு படை மையங்கள் மீது போராட்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வன்முறையில் சுமார் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 
 
ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வங்காளதேசம் சென்றுள்ளனர். ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வீடுகளை ராணுவ வீரர்கள், பௌத்தர்கள் எரிப்பது தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் இருந்து வெளியேறும் இஸ்லாமியர்களும் இதே செய்தியை கூறியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக வ்யூஸ் பெறுவதற்காக டஸ்டிங் ஸ்ப்ரேயை வாயில் வைத்து..? - இளம்பெண்ணுக்கு நேரந்த சோகம்!

ஜனநாயகக் கட்சிக்கு நிதியுதவி செய்வதா? கடும் விளைவுகள் ஏற்படும்.. எலானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் அமைச்சர் அமித்ஷா.. பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு..!

இந்தியாவில் ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா! 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்!

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments