Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாமியர்கள் கிராமங்களை எரிக்கும் பௌத்தர்கள்

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (16:14 IST)
மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வீடுகளை ராணுவ வீரர்கள், பௌத்தர்கள் எரிக்கின்றனர் என செய்திகள் வெளியாகி உள்ளது.


 

 
மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வாழும் ராகினேவில் உள்ள பாதுகாப்பு படை மையங்கள் மீது போராட்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வன்முறையில் சுமார் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 
 
ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வங்காளதேசம் சென்றுள்ளனர். ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வீடுகளை ராணுவ வீரர்கள், பௌத்தர்கள் எரிப்பது தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் இருந்து வெளியேறும் இஸ்லாமியர்களும் இதே செய்தியை கூறியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments