Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3700 கோடி ரூபாயில் தயாராகும் டிஜிட்டல் கிராமங்கள்

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (15:50 IST)
நாடு முழுவதும் உள்ள 5.5 லட்சம் கிராமங்களுக்கு வைஃபை வசதி தரும் திட்டத்தின் ஆயத்தப்பயணிகள் தீவிரமாக நடப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


 

 
டிஜிட்டல் இந்தியாவில் டிஜிட்டல் கிராமங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக நட்பு இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் கிராமங்களில் வைஃபை வசதி அமைக்க உள்ளதாக தொலைத்தொடர்பு துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.3700 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், வினாடிக்கு 1 Gbps என்ற அதிவேகத்தில் இண்டர்நெட் சேவை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments