Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகை உலுக்கும் உக்ரைன் புகைப்படங்கள் வெளியீடு

உலகை உலுக்கும் உக்ரைன் புகைப்படங்கள் வெளியீடு
, வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (15:21 IST)
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வந்த நிலையில்     நேற்று அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அதை தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிய தொடங்கின.

தங்கள்  நாட்டு ராணுவ வீரர்கள்  ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்து. மேலும் அந்நாட்டின் முக்கியமான இணையதங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது.

இ ந் நிலையில் ரஷ்யாவுகு எதிராக  நாங்கள் தனித்துவிடப்பட்டோம். எங்களுக்காக யாரும்  நின்று போரிய யாருமில்லை. நோட்டோ பிரதி நிதித்துவத்தை            உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஸ்ய தாக்குதலுக்குப் பயந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் பிரியா விடைகொடுக்கும் புகைப்படன்கள் வைரலாகி வருகிறது. இது பார்போர் நெஞ்சை பதறவைக்கிறது.                     

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2வது நாளாக வேடிக்கை பார்க்கும் உலக நாடுகள்: உக்ரைன் அதிபர் வேதனை