பல்கேரியாவுக்குள் நுழைந்த லாரி கண்டெய்னரில் அகதிகள்...18 பேர் பலி

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (23:01 IST)
துருக்கியில் இருந்து பல்கேரியாவுக்குள்  நுழைந்த லாரி கண்டெய்னரில்  அடைத்துவைக்கப்பட்ட அகதிகள்18 பேர்  பலியாகினர்,.

ஆப்பிரிக்க , ஈராக், சிரியா , மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை மற்றும்  வாழ்வாதாரத் தேவைக்காகவும் வேண்டி, அருகிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட விரோதமான நுழைந்து வருகின்றனர்.

அந்த வகையில், துருக்கியில் இருந்து பல்கேரியாவுக்குள் ஒரு லாரி கண்டெய்னர் நுழைந்தது.

ALSO READ: துருக்கி: கட்டிட இடிபாடுகளில் 128 மணி நேரம் சிக்கியிருந்த குழந்தை மீட்பு
 
அங்கு நின்றிருந்த பாதுகாப்புப் படையினர் ஒரு பகுதியில் நின்றிருப்பதைப் பார்த்தனர். அதை நீக்கிப் பார்த்தபோது, கண்டெய்னருக்குள் 52 பேர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும், அதில், 18 பேர் உயிரிழந்தனர். மீதி, 34 பேர் ஆபத்தான நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தக் கண்டெய்னரில் இருந்த அகதிகள் அனைவரும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments