Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெர்மனியில் விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம்...2,300 விமான சேவைகள் ரத்து...

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (22:30 IST)
ஜெர்மன் நாட்டில் உள்ள முக்கிய விமான நிலைய  ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெர்மனி  நாட்டில் ஏஞ்சலா மார்க்கெல் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பிராங்பர்ட், முனிச், ஹாம்பெர்க் உள்ளிட்ட 7 முக்கிய விமான நிலையங்களில்  பணிபுரிந்து வரும் விமான நிலைய  ஊழியர்கள் தங்களுக்கு 10.5 சதவீதம் ஊழிய உயர்வு வழங்க வேண்டுமென கூறிவந்தனர்.

ஆனால்,இதற்கு  விமான  நிறுவனங்கள் செவிசாய்க்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஊதிய உயர்வு கோரி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதனால், 7 விமான நிலையங்களில் சுமார் 3 லட்சம் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தால் 2,300 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

அடுத்த கட்டுரையில்
Show comments