Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியாவில் அகதிகள் படகு படகு மூழ்கி விபத்து!

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (21:37 IST)
இலங்கையைப் போல் லெபனான் நாட்டிலுல் பவுண்ட் மதிப்பு 90% க்கும் கீழ் குறைந்ததால், ஆயிரக்கணக்கான மகக்ள் வேலை இழந்து வறுமையின் பிடிவில் வாடுகின்றனர். இதனால், உணவு, உடை, மருத்துப் பொருட்கள் என அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளானர்.

எனவே தம் தம்மையும் தன் குடும்பத்தினரையும் காப்பாற்றும் பொருட்டு,   அண்டை நாடுகளுக்குச் சென்று தஞ்சம் அடைய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த  நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிரியாவுக்கு 100 பேருடன் ஒரு அகதிகள் படகு சென்றது,. ஆனால், டார்டவுஸ்  அருகில் சென்றபோது,  படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், 77 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இவர் சிரியா மற்றும் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இத்ல், 20 பேர் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments