Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் உணவு பஞ்சம் உருவாக வாய்ப்பு : ஐநா எச்சரிக்கை

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (11:19 IST)
மனிதன் அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தில் மிகவேகமாக வளர்சி அடைந்து இப்போது தகவல் தொழில்நுட்பத்தில் கொடி கட்டி பறக்கிறது. ஆனால் மனிதன் இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்துவிட்டான். அதனால் தற்போது காடுகள், காட்டுவாழ் பல்லுயிரினங்கள் எல்லாம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருகின்றன. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் உணவு ஒஅஞ்சத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் ஐநா சபையின் உணவு மற்றும் விவசாயிகள் பிரிவு அண்மையில் நடத்திய ஒரு ஆய்வில் சேகரிக்கப்பட்ட தகவல்களை ரோம் நகரில் வெளியிட்டனர்.
 
இந்த ஆய்வு 91 நாடுகளில் நடத்தப்பட்டது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களும் கூட இந்த உனவு பஞ்சத்தால் பாதிக்கப்படலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது,இதில் முக்கியமாக உலகில் பல்லுயிர்களின் அழிவே முக்கிய காரணம் என்றும், பருவநிலை மாறுபாடும் முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

அவுரங்கசீப்பின் கல்லறை சர்ச்சை தேவையற்றது: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கருத்து..!

ஈபிஎஸ் , செங்கோட்டையனை அடுத்து பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்.. என்ன காரணம்?

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிந்தது பங்குச்சந்தை.. இன்றைய நிஃப்டி நிலவரம்..!

6 ரூபாய் மதிப்புள்ள Vodafone பங்கை 10 ரூபாய்க்கு வாங்கிய அரசு! 11 ஆயிரம் கோடி நஷ்டம்!?

அடுத்த கட்டுரையில்
Show comments