Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (16:56 IST)
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பிக்கள் பதவி காலியாக இருக்கும் நிலையில் அந்த பதவிகளுக்கான வேடுமனு செய்யும் தேதி இன்றுடன் முடிவடைந்துவிட்டது 
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 
 
திமுக சார்பில் மூன்று வேட்பாளர்களும் அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்களும் காங்கிரஸ் சார்பில் ஒரு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர் என்ற நிலையில் போட்டியிடும் அனைவரும் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து ஆறு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments