Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (16:56 IST)
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பிக்கள் பதவி காலியாக இருக்கும் நிலையில் அந்த பதவிகளுக்கான வேடுமனு செய்யும் தேதி இன்றுடன் முடிவடைந்துவிட்டது 
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 
 
திமுக சார்பில் மூன்று வேட்பாளர்களும் அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்களும் காங்கிரஸ் சார்பில் ஒரு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர் என்ற நிலையில் போட்டியிடும் அனைவரும் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து ஆறு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments