Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரான்சில் மீண்டும் தூசு தட்டப்படும் ரஃபேல் ஊழல்!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (12:29 IST)
இந்தியாவிற்கு ரஃபேல் விமானம் தயார் செய்ய அளித்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவத்திற்காக ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் தற்போது பிரான்ஸ் ஊழல் தடுப்பு பிரிவு டசால்ட் நிறுவனத்தில் நடத்திய சோதனையில் பெரும் தொகை கை மாறியதாக தெரிய வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஃபேல் விமான ஒப்பந்தத்திற்காக இந்திய இடைத்தரகருக்கு டசால்ட் நிறுவனம் ரூ.8.62 கோடி வழங்கியதாக தெரிய வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்.. ஆனால் தாக்கியது ஈரான் அல்ல.. இன்னொரு நாடு. அதிர்ச்சி தகவல்..!

போன் செய்தால் போதும் வீட்டுக்கே வரும் பிஎஸ்என்எல் சிம்.. ஜியோ, ஏர்டெல்லுக்கு போட்டியா?

ஆகஸ்ட் 1 முதல் சில ஆண்ட்ராய்டு போனில் கூகுள் குரோம் செயல்படாது.. இந்த பட்டியலில் உங்கள் போன் இருக்கிறதா?

உயிரியல் வகுப்பில் பசுவின் மூளையை கொண்டு வந்த ஆசிரியை: அதிரடி சஸ்பெண்ட் நடவடிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments