Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 இடங்களில் சதமடித்த வெயில்; மெல்ல குறைய வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (11:57 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மெல்ல குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை, காஞ்சிபுரத்தில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சி, அரியலூரில் 106 டிகிரியும், சேலத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இதேபோல் தருமபுரி, கோவில்பட்டி, பெரியகுளம், திருத்தணி, நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளிலும் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி இருந்துள்ளது.

இந்நிலையில் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் இருந்து காற்று வீச வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் பல பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments