Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 ஆண்டுகளாக புகுஷிமா அணு உலையில் வெளியேரும் கதிர்வீச்சு: அச்சத்தில் ஜப்பான் மக்கள்!!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2017 (11:50 IST)
ஜப்பானில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 தேதி பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டது. அதில் புகுஷிமா அணுமின் நிலையத்தின் அணு உலை வெடித்தது.


 
 
இதனால் அதில் இருந்து கதிர் வீச்சு வெளியாகியது. எனவே புகுஷிமா அணு உலையை சுற்றி தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். 
 
பின்னர் சேதம் அடைந்த அணு உலைகள் சீரமைக்கப்பட்ட பின் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்டனர். ஆனாலும், இந்த அணு உலை சேதம் அடைந்து 6 வருடம் ஆகினாலும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
சேதம் அடைந்து 6 வருடங்களாகியும் இன்னும் அதில் இருந்து அவ்வப்போது கதிர் வீச்சு வெளியாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஜப்பான் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

தவெகவின் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா.. நிறைவு விழா தேதி அறிவிப்பு..!

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

அடுத்த கட்டுரையில்
Show comments