Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 ஆண்டுகளாக புகுஷிமா அணு உலையில் வெளியேரும் கதிர்வீச்சு: அச்சத்தில் ஜப்பான் மக்கள்!!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2017 (11:50 IST)
ஜப்பானில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 தேதி பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டது. அதில் புகுஷிமா அணுமின் நிலையத்தின் அணு உலை வெடித்தது.


 
 
இதனால் அதில் இருந்து கதிர் வீச்சு வெளியாகியது. எனவே புகுஷிமா அணு உலையை சுற்றி தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். 
 
பின்னர் சேதம் அடைந்த அணு உலைகள் சீரமைக்கப்பட்ட பின் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்டனர். ஆனாலும், இந்த அணு உலை சேதம் அடைந்து 6 வருடம் ஆகினாலும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
சேதம் அடைந்து 6 வருடங்களாகியும் இன்னும் அதில் இருந்து அவ்வப்போது கதிர் வீச்சு வெளியாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஜப்பான் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

முன்பெல்லாம் தங்கம், வெள்ளி விலையை தினசரி கேட்போம்.. இப்போது கொலை எண்ணிக்கையை கேட்கிறோ: ஈபிஎஸ்

தண்ணீரை தடுத்து பாருங்க.. தக்க பாடம் கற்பிப்போம்! - இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான் பிரதமர்!

மேலும் 2 மெட்ரோ வழித்தடங்கள்.. மெட்ரோ நகரமாகும் சென்னை..!

அடுத்த கட்டுரையில்
Show comments