சோசியல் மீடியா போஸ்ட் போட.. சோறு போட்டு ரூ.26.5 லட்சம் சம்பளம்: எங்கு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (11:56 IST)
மகாராணி இரண்டாம் எலிசபெத் சோசியல் மீடியாவை கவனித்துக்கொள்ள சோஷியல் மீடியா மேனேஜர் தேவை என அறிவித்துள்ளனர். 

 
கடந்த மார்ச் மாதம் மகாராணி இரண்டாம் எலிசபெத்  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கு துடங்கினார். ராணி எலிசபெத்திற்கு தற்போதைய சமூக வலைதள பயன்பாடு குறித்து அதிகப்படியான பரிச்சியம் இல்லாத காரணத்தால் அவருக்கு உதவ சோஷியல் மீடியா மேனேஜர் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 
 
சோஷியல் மீடியா மானேஜர் பதவிக்கு சமூக வலைதள பக்கங்களை கையாள்வதில் திறமையானவர்களாவும், தொழில்நுட்பத்தில் தேர்ச்சியான, துடிப்பாக செயலாற்றுபவர்களாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.  
பணியில் சேர்பவர்களுக்கு தினமும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுமாம். ஆண்டுக்கு சம்பளத்துடன் 33 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். திங்கள் முதல் வெள்ளி வரை 37.5 மணிநேரம் மட்டுமே பணிபுரிந்தால் போதுமாம். அதோடு, ரூ.26.5 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை

கரூர் சம்பவம் குறித்து அஜித் கருத்து.. துணை முதல்வர் உதயநிதியின் ரியாக்சன்..!

வங்கக்கடலில் உருவானது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.17 லட்சம் ஏமாந்தாலும் உடனே சுதாரித்த மூதாட்டி.. துரித நடவடிக்கையால் பணம் மீட்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments