Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோசியல் மீடியா போஸ்ட் போட.. சோறு போட்டு ரூ.26.5 லட்சம் சம்பளம்: எங்கு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (11:56 IST)
மகாராணி இரண்டாம் எலிசபெத் சோசியல் மீடியாவை கவனித்துக்கொள்ள சோஷியல் மீடியா மேனேஜர் தேவை என அறிவித்துள்ளனர். 

 
கடந்த மார்ச் மாதம் மகாராணி இரண்டாம் எலிசபெத்  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கு துடங்கினார். ராணி எலிசபெத்திற்கு தற்போதைய சமூக வலைதள பயன்பாடு குறித்து அதிகப்படியான பரிச்சியம் இல்லாத காரணத்தால் அவருக்கு உதவ சோஷியல் மீடியா மேனேஜர் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 
 
சோஷியல் மீடியா மானேஜர் பதவிக்கு சமூக வலைதள பக்கங்களை கையாள்வதில் திறமையானவர்களாவும், தொழில்நுட்பத்தில் தேர்ச்சியான, துடிப்பாக செயலாற்றுபவர்களாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.  
பணியில் சேர்பவர்களுக்கு தினமும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுமாம். ஆண்டுக்கு சம்பளத்துடன் 33 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். திங்கள் முதல் வெள்ளி வரை 37.5 மணிநேரம் மட்டுமே பணிபுரிந்தால் போதுமாம். அதோடு, ரூ.26.5 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments