Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா போர் விவகாரம்! – குவாட் மாநாட்டில் மோடி, ஜோ பைடன் ஆலோசனை!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (13:16 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் இதுகுறித்து இன்று நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பில் வருடாந்திர உச்சி மாநாடு இன்று தொடங்க உள்ளது.

கடந்த ஆண்டு வாஷிங்டனில் இந்த மாநாடு நடைபெற்றது. ஆனால் இந்த முறை காணொலி காட்சி வாயிலாக இந்த மாநாடு நடைபெறுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து இந்த கூட்டத்தில் உலக தலைவர்கள் பேசிக் கொள்ள வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குளிர்பானத்தில் விஷம்.. மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகள்.. 3 பேர் கைது..!

பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு..!

திருமணமான ஆறு நாட்களில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்: திருவள்ளூரில் பரபரப்பு

ஆம் ஆத்மி தோல்விக்கு காரணம் இதுதான்: அன்னா ஹசாரே

மாயமான அமெரிக்க விமானம் கண்டுபிடிப்பு.. பயணம் செய்த 10 பேரும் உயிரிழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments