Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா போர் விவகாரம்! – குவாட் மாநாட்டில் மோடி, ஜோ பைடன் ஆலோசனை!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (13:16 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் இதுகுறித்து இன்று நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பில் வருடாந்திர உச்சி மாநாடு இன்று தொடங்க உள்ளது.

கடந்த ஆண்டு வாஷிங்டனில் இந்த மாநாடு நடைபெற்றது. ஆனால் இந்த முறை காணொலி காட்சி வாயிலாக இந்த மாநாடு நடைபெறுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து இந்த கூட்டத்தில் உலக தலைவர்கள் பேசிக் கொள்ள வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments