Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா போர் விவகாரம்! – குவாட் மாநாட்டில் மோடி, ஜோ பைடன் ஆலோசனை!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (13:16 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் இதுகுறித்து இன்று நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பில் வருடாந்திர உச்சி மாநாடு இன்று தொடங்க உள்ளது.

கடந்த ஆண்டு வாஷிங்டனில் இந்த மாநாடு நடைபெற்றது. ஆனால் இந்த முறை காணொலி காட்சி வாயிலாக இந்த மாநாடு நடைபெறுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து இந்த கூட்டத்தில் உலக தலைவர்கள் பேசிக் கொள்ள வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments