Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் ராணுவத்திடம் ரஷ்ய வீரர்கள் சரணடைந்தால் 10 ஆண்டுகள் சிறை: புதின் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (11:17 IST)
உக்ரேன் ராணுவத்திடம் ரஷ்ய வீரர்கள் சரணடைந்தவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 3 லட்சம் ராணுவ வீரர்களை வேலைக்கு எடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது 
 
இந்த நிலையில் ரஷ்யாவின் போரிட்டு வரும் ராணுவ வீரர்கள், உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்தால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் ரஷ்ய ராணுவ வீரர்கள் சரணடைந்தால் அவர்கள் பொதுமகள் நடத்தப்படுவார்கள் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். ரஷ்ய மற்றும் உக்ரைன் அதிபர்கள் மாறி மாறி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments