Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் ராணுவத்திடம் ரஷ்ய வீரர்கள் சரணடைந்தால் 10 ஆண்டுகள் சிறை: புதின் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (11:17 IST)
உக்ரேன் ராணுவத்திடம் ரஷ்ய வீரர்கள் சரணடைந்தவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 3 லட்சம் ராணுவ வீரர்களை வேலைக்கு எடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது 
 
இந்த நிலையில் ரஷ்யாவின் போரிட்டு வரும் ராணுவ வீரர்கள், உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்தால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் ரஷ்ய ராணுவ வீரர்கள் சரணடைந்தால் அவர்கள் பொதுமகள் நடத்தப்படுவார்கள் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். ரஷ்ய மற்றும் உக்ரைன் அதிபர்கள் மாறி மாறி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments