Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழலில் சிக்கிய 1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகளுக்கு தண்டனை!

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (22:04 IST)
சீனாவில் அதிபர் ஜின்பிங் தலைமையியான கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்கு  ஊழல்கள் அதிகரிப்பதாக மக்களிடம் இருந்து  புகார்கள் அதிகரிடத்த நிலையில், இதுபற்றிய விசாரணைக்கு உத்தரவிட்டார் அதிபர்.

இந்த நிலையில், ஊழல் புகாரில் அதிர்ச்சிகரமாக சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகள் சிக்கியுள்ளளதாக இந்தோ பசிபிக்தொடர்பு மையம் ஒரு அறிக்கை  வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த ஊழல் புகாரில்,  மாநில அளவிலான உயர்நிலை அதிகாரிகள், துணை அதிகாரிகள், ராணுவ கமிஷன் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளாது.

இதுவரை பெறப்பட்ட சமார் 7 லட்சத்து  76 மனுக்களில் ஊழல் புகார் சம்பந்தமாக 2 லட்சத்து 31 ஆயிரம் புகார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments