Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஃப்கானிஸ்தானில் குற்றவாளிக்கு பொதுவெளியில் தூக்கு!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (22:06 IST)
ஆப்கானிஸ்தானில் ஒரு குற்றவாளிக்கு  பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறின.

இதையடுத்து, தாலிபான் களின் கையில்   நாடு வந்தது முதல், பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது, பூங்காவுக்கு செல்லக்கூடாது  உள்ளிட்ட  பல்வேறு  கட்டுப்பாடுகள், நடவடிக்கைகள் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொலை குற்றவாளியான ஒருவருக்கு பொது இடத்தில்  தூக்குதண்டைனை கொடுக்கப்பட்டது.

எனவே, 90 களில் தாலிபான் கள் ஆட்சியில் இருந்த அதே கொடூர தண்டனைகள்  நடைமுறைக்கு வந்துள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments