Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனிலவில் சில்லறை தனமாக நடந்துகொண்ட கணவன்: மனைவி எடுத்த அதிரடி முடிவு!!

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (12:12 IST)
அபுதாபியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தேனிலவின் போது கணவனுடன் ஏற்பட்ட தகராறால் அவரை விவாகரத்து செய்துள்ளார்.
 
அபுதாபியை சேர்ந்த இளம்பெண் இருவருக்கு ஈரானை சேர்ந்த வாலிபருடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதியினர் தேனிலவுக்கு சென்றுள்ளனர்.
 
அங்கு அந்த நபர் தனது மனைவியிடம் டென்ஷனாக நடந்து கொண்டதாக தெரிகிறது. சின்ன சின்ன விஷயத்திற்கும் கோபப்படுவதும், திட்டுவதுமாக இருந்துள்ளார். அதுபோக மனைவிடம் பணம் வாங்கியே அவர் செலவு செய்துள்ளார்.
 
இதனால் கடுப்பான அவரது மனைவி, ஊர் திரும்பியதும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments