தேனிலவில் சில்லறை தனமாக நடந்துகொண்ட கணவன்: மனைவி எடுத்த அதிரடி முடிவு!!

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (12:12 IST)
அபுதாபியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தேனிலவின் போது கணவனுடன் ஏற்பட்ட தகராறால் அவரை விவாகரத்து செய்துள்ளார்.
 
அபுதாபியை சேர்ந்த இளம்பெண் இருவருக்கு ஈரானை சேர்ந்த வாலிபருடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதியினர் தேனிலவுக்கு சென்றுள்ளனர்.
 
அங்கு அந்த நபர் தனது மனைவியிடம் டென்ஷனாக நடந்து கொண்டதாக தெரிகிறது. சின்ன சின்ன விஷயத்திற்கும் கோபப்படுவதும், திட்டுவதுமாக இருந்துள்ளார். அதுபோக மனைவிடம் பணம் வாங்கியே அவர் செலவு செய்துள்ளார்.
 
இதனால் கடுப்பான அவரது மனைவி, ஊர் திரும்பியதும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments