Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனிலவில் சில்லறை தனமாக நடந்துகொண்ட கணவன்: மனைவி எடுத்த அதிரடி முடிவு!!

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (12:12 IST)
அபுதாபியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தேனிலவின் போது கணவனுடன் ஏற்பட்ட தகராறால் அவரை விவாகரத்து செய்துள்ளார்.
 
அபுதாபியை சேர்ந்த இளம்பெண் இருவருக்கு ஈரானை சேர்ந்த வாலிபருடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதியினர் தேனிலவுக்கு சென்றுள்ளனர்.
 
அங்கு அந்த நபர் தனது மனைவியிடம் டென்ஷனாக நடந்து கொண்டதாக தெரிகிறது. சின்ன சின்ன விஷயத்திற்கும் கோபப்படுவதும், திட்டுவதுமாக இருந்துள்ளார். அதுபோக மனைவிடம் பணம் வாங்கியே அவர் செலவு செய்துள்ளார்.
 
இதனால் கடுப்பான அவரது மனைவி, ஊர் திரும்பியதும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments