Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலநடுக்கத்தின் போது புன்னகையுடன் பேட்டியளித்த பிரதமர் !

Webdunia
திங்கள், 25 மே 2020 (22:46 IST)
நியூசிலாந்து பிரதமர்  ஜெசிந்தா ஆர்டன் தொலைக்காட்சியில் நேரலையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நில நொடிகள் நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ஆனால் பிரதமர் ஜெசிந்தா பதற்றமில்லாமல் புன்னகையுடன் தொலைக்காட்சியில் பேட்டியளித்து முடித்தார்.

நிலநடுக்கத்தின்போது இப்படி மற்றவர்கள் சிரிக்க முடியுமா? என்று நெட்டிசன்கள் பலரும் சமூக விவாதித்து வருகின்றனர்.

அதேசமயம்  ஜெசிந்தா ஆர்டர் சிரித்துக்கொண்டே பேட்டியளித்த வீடீயோ வைரல் ஆகி வருகிறது.

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் இன்று 5.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் திமுகவினருக்கு, இந்தி எது ஆங்கிலம் எது என்று கூட தெரியாதா? அண்ணாமலை

சிகிச்சைக்கு வந்த 300 பெண் நோயாளிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. மருத்துவர் மீது வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments