Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சர்வாதிகாரம்’ - கூட்டத்தில் தூங்கிய அதிகாரியை சுட்டுக் கொல்ல அதிபர் உத்தரவு

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2016 (20:05 IST)
ஐ.நா வின் பொருளாதார தடையையும் மீறி ஏவுகணை சோதனை மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருபவர் வடகொரியா அதிபர் கிம் ஜோங்.


 


சில தினங்களுக்கு முன் இவர், ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வடகொரிய வீரர்களை அந்நாட்டு நிலக்கரி சுரங்கத்திற்கு வேலையில் அமர்த்த உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இவர் பங்கேற்ற ஒரு ஆலோசனை கூட்டத்தில், அந்நாட்டு கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தூங்கிவிட்டார். அவரை சுட்டுக் கொல்ல கிம் ஜோங் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இரண்டு அதிகாரிகளை நாடு கடத்த உத்தரவிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

பெங்களூரில் காணாமல் போன 13 வயது மாணவன் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. அதிர்ச்சி சம்பவம்..!

டிரம்ப் 25% வரி மிரட்டல்.. பெரிய அளவில் பங்குச்சந்தை பாதிப்பில்லை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தமிழகத்தில் வாக்காளர்களாகும் 70 லட்சம் வட மாநிலத்தவர்! - தமிழக அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம்!

ராணுவ ஆட்சியை நாங்களே முடிச்சிக்கிறோம்.. விரைவில் மக்கள் தேர்தல்! - மியான்மர் ராணுவத் தலைவர் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments