Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டம் ஒழுங்கை மீட்டு தாருங்கள்: ராணுவத்திற்கு அதிபர் ரணில் உத்தரவு

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (18:53 IST)
இலங்கையில் சட்டம் ஒழுங்கை மீட்டு தாருங்கள் என ராணுவத்திற்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இலங்கையில் கடந்த சில நாட்களாக போராட்டக்காரர்கள் பிரதமர் மற்றும் அதிபர் அலுவலகத்திற்கு புகழ்ந்து சூறையாடி வருகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது 
 
இந்த நிலையில் இலங்கையில் தற்போதைய நிலையை கட்டுப்படுத்த முப்படைகளின் தளபதிகள் காவல்துறை தலைவர் அடங்கிய குழுவை செயலதிபர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ளார் 
 
அதிபர், பிரதமர் அலுவலர்கள் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் உடனடியாக சட்டம்-ஒழுங்கு சூழ்நிலையை மீட்டுத்தாருங்கள் என ரணில் விக்ரமசிங்கே இராணுவத்திடம் கேட்டுக்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சென்னை பெண்கள் விடுதியில் பரபரப்பு..!

இந்தியாவை தாண்டி வங்கதேசம் வரை ரீச் ஆன தவெக மாநாடு! - விஜய்க்கு இவ்வளவு ஆதரவா?

தர்மஸ்தலா கோயில் மீதான குற்றச்சாட்டுகள்: அரசியல் சதியா? அண்ணாமலை கேள்வி

என் அப்பா தான் அம்மாவை தீ வைத்து எரித்து கொலை செய்தார்.. 6 வயது மகன் வாக்குமூலம்..!

நான் நக்ஸலைட் ஆதரவாளனா? அமித்ஷா குற்றச்சாட்டு குறித்து துணை ஜனாதிபதி வேட்பாளர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments