Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (19:26 IST)
நியூசிலாந்து நாட்டில் இன்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 

நியூசிலாந்து நாட்டில் கெர்மடெக் தீவுகளில்  இன்று காலை 6.11 மணிக்கு  ரிக்டர் அளவுகோலில் 7.2 அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து, தேசிய நீல அதிர்வு மையம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

இன்று காலை கெர்மடெக் தீவுகளில் ரிக்டர் அளவுகோலில் 7.2 அளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

எம்7.1 கெர்மடிக் தீவுகளில் நில நடுக்கத்தைத் தொடர்ந்து,  நில நடுக்கத்திற்கான தேசிய மையத்தின் படி அட்சரேகை -29.95 ஆகவும், தீர்க்கரேகை 178.02 ஆகவும் இருந்தது. அதே நேரத்தில் நில நடுக்கமானது நியூசிலாந்தின் கெர்மெடிக் தீவுகளில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையமும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்மு - காஷ்மீரில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு, கனமழை.. வைஷ்ணோ தேவி கோயிலுக்கு சென்றவர்கள் என்ன ஆனார்கள்?

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ வழித்தடம்.. பாதுகாப்பு சான்றிதழ் சோதனை பணிகள் நிறைவு..

சென்னையின் முக்கிய சாலைக்கு நடிகர் ஜெய்சங்கர் பெயர்.. அரசாணை வெளியீடு..!

9 பேருந்து நிறுத்தங்கள்.. சைக்கிள் பாதைகள்.. புத்துயிர் பெறுகிறது மெரினா. சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

மல்லிகைப்பூ விலை ஒரு கிலோ ரூ.2000.. விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கிடுகிடு உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments