Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்....சுனாமி எச்சரிக்கை

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (16:30 IST)
ஜப்பான் தலைநாகர் டோக்கியோ அருகே 6.8 ரிக்டேர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் என்றலும் அந்நாட்டில் இதற்கான முன்னேற்பாடுகள் எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருப்பவர்.

இந்நிலையில் இன்று கடந்த 10 ஆண்டுகளில் இலலாத வகையில் ஜப்பானில் வடகிழக்கு பகுதியான மியாங்கி கடற்கரை பகுதியில் 7.,2 ரிக்டர் அளவாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது,

60 கி.மீ.ஆழத்தில் ஏற்பட்ட  நிலநடுக்கம் 1 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் வரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அயோத்தி ராமருக்கு உயிர் ஊட்டிய தலைமை அர்ச்சகர் மரணம்.. கருவறையில் காட்டிய அறிகுறி

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments